tamilnadu

img

இறப்பிலும் ஆதாயம் தேடக் கூடாது!

“திருவெண்ணெய்நல்லூரில் கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். உயிரிழந்த ஜெயராமன் அதிகளவு மது பழக்கம் உள்ளவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை கள்ளச்சாராய மரணம் என்று கூறி இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார் எடப்பாடி. தவறான தகவல்கள் - கண்டனம்  தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார்.

;