tamilnadu

img

ஆட்சியரகங்களில் குவிந்த மாற்றுத் திறனாளிகள்

பணப்பயன்கள் தராமல் இழுத்தடிக்கும் மாற்றுத்திறனாளிகள் துறை மற்றும் வருவாய்த் துறையைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் செவ்வாயன்று நடைபெற்றது. இதனொரு பகுதியாக சென்னை, திருவண்ணாமலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட மாற்றுத் திறனாளிகள். (செய்தி 5)