திண்டுக்கல், செப்.15- திண்டுக்கல் எக்விடாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் வண்ண வண்ணக் கொடிகளுடன் உடற்பயிற்சிகளை செய்துகாட்டினர். சிலம்பம் கலை போட்டிகள் நடத்தினர். மனித பிரமிடு செய்து காட்டினர். ஆசானங்கள் செய்து காட்டினர். இந்த விழாவிற்கு நாகராஜ் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் மற்றும் இருபால் ஆசிரி யர்கள், கலந்து கொண்டனர். விழா வில் முதல், இரண்டாம், 3 ஆம் நிலை யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி யர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட் டப்பட்டனர்.