tamilnadu

img

திருத்தம்... (கொரோனா தொற்று பரிசோதனை)

தீக்கதிர் திருச்சிப் பதிப்பின் 2.7.2020 ஏட்டின் இரண்டாம் பக்கத்தில் ‘ஒரு நாளைக்கு 25பேருக்கு மட்டும்தான் கொரோனா தொற்று பரிசோதனையா?’ என்று மன்னார்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா எழுப்பிய கேள்வி செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்னாள் எம்எல்ஏ என்று தவறுதலாக இடம்பெற்றுள்ளது. டி.ஆர்.பி. ராஜா அவர்கள் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக செயலாற்றி வருகிறார். செய்தியில் நேர்ந்த தவறுக்கு வருந்துகிறோம்.

;