தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட மேற்கு கிளையின் சார்பாக ஞாயிறன்று மதுரை மேற்கு ஒன்றியம் ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு கொரோனா பேரிடர் நிவாரண உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டது.