மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமையன்று (பிப்.12) அஸ்தினாபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியின் உடன் உள்ளனர்.