நலவாரியக் குளறுபடிகளை கண்டித்தும், பதிவுபெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் தர வேண்டும், ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 வயது பூர்த்தியானது முதல் ஓய்வூதியம் தர வேண்டும் என வலியுறுத்தியும் செவ்வாயன்று (ஜூலை 16) சென்னை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் சிஐடியு நடத்திய மாபெரும் போராட்டம். (செய்தி : 3)