சேலம் ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில், சேலம் சிறை தியாகிகள் நினைவு கல்வெட்டை, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திறந்துவைத்து, செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், கட்சியின் நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணவேணி மற்றும் மேவை.சண்முகராஜா, கே.ராஜாத்தி, கே.நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.