மதுரை, ஜன.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2 முதல் 6 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக பொது மக்களிடம் நிதி திரட்டும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் நடைபெற்று வரு கிறது. அதனொரு பகுதியாக மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில் மேற்கு ஒன்றியம், கிழக்கு தாலுகா, கிழக்கு மண்டலம், அலங்காநல்லூர், மேலூர், வாடிப்பட்டி ஆகிய ஒன்றியக் குழுக்களின் சார்பில் நிதியளிப்பு பேரவை நடை பெற்றது. ஞாயிறன்று சமயநல்லூர் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் நிதி யளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சமயநல்லூரில் நடந்த நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றியச் செயலாளர் ம.தனபா லன் தலைமை வகித்தார். மாநாட்டு நிதி ரூ.6 லட்சம், கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணனிடம் வழங்கப் பட்டது. கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ரா ஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.இளங்கோவன், த.செல்லக் கண்ணு, பி.ஜீவானந்தம், செ.முத்து ராணி, ஒன்றியச் செயலாளர்கள் எம். கலைச்செல்வன் (கிழக்கு), எஸ்.பால கிருஷ்ணன் (கிழக்கு மண்ட லம்), ஏ.தனசேகரன் (மேலூர்), கே.தவமணி (அலங்காநல்லூர்), மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ். மாயாண்டி, ஏ.வேல்பாண்டி, வி.உமாமகேஸ்வரன், சி.மலர்விழி, எஸ்.சரஸ்வதி ஆகி யோர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் தாலுகா ஹார்விநகரில் மாவட்டக் குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினருமான கே.விஜயா தலைமையில் நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ப.ரவிக்குமார், த.செல்லக்கண்ணு, வி.பி.முருகன், செ.முத்துராணி, சமயன், திருப்ப ரங்குன்றம் ஒன்றியச் செயலாளர் எம்.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ரூ.14 லட்சம் நிதி வழங்கப்பட்டது.