தருமபுரி, டிச.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஜன. 3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டக் குழு சார்பில் 50 சிப்பம் அரிசியும், பாப்பாரப் பட்டி பகுதிக் குழு சார்பில் 25 கிலோ வரகு அரசியும் மத்தியக் குழு உறுப்பி னர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் ஆகியோரி டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பி னர் இரா.சிந்தன், ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.நாக ராசன், வி.மாதன், வே.விசுவநாதன், தி.வ.தனுசன், மூத்த தலைவர் பி.இளம் பரிதி, பாலக்கோடு வட்டச் செயலா ளர் கார்ல் மார்க்ஸ், பாப்பாரப்பட்டி பகுதிக்குழு செயலாளர் சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினர் சி.கலா வதி மற்றும் ஏ.சேகர், பி.ஜெயராமன், பாண்டியம்மாள், உதயகுமார், ராஜா, மாது, கே.எம்.முருகேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.