தரங்கம்பாடி, ஆக.17- மயிலாடுதுறை மா வட்டம் செம்பனார்கோ விலில் (திருச்சம்பள்ளி) இயங்கி வரும் இந்திய உணவு கழகத்தின் உணவு கிடங்கில் சுதந்திரத் தின த்தையொட்டி பழுத டைந்த மின்கம்பம் ஒன்றில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ள்ளது. மத்திய அரசின் நிறுவனத்தில் தேசிய க்கொடி அவமதிக்கப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பி னரை வெறுப்படையச் செ ய்துள்ளது. தேசியக் கொ டியினை அவமதிக்கும் வகையில் மின்கம்பத்தில் ஏற்றிய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டுமென அப்பகுதியை சேர்ந்த பலரும் வலியு றுத்தியுள்ளனர்.