tamilnadu

img

பாரத சாரணியர் இயக்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

பாரத சாரணியர் இயக்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலு வலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.  இதில் மாநில அளவில் பெருந்திரள் அணி,  நிகழ்ச்சியில் பங்கேற்ற 24 சாரண சாரணிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.