tamilnadu

img

எதற்காக இந்த வீண் பிடிவாதம்..?

“நீட் - ஜேஇஇ தேர்வைஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு மாநிலஅரசுகள் கூறிய போதும், கல்வி அமைச்சகம் ஏன்இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறது?” என்றுபாஜக எம்.பி. சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

;