tamilnadu

img

திறந்தவெளி பூங்காவில்  திரிபுரா சட்டப்பேரவை...

திரிபுரா மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தை, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, திறந்த வெளி பூங்காவில் நடத்துவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, தலைநகர் அகர்தலாவில் உள்ள ஹெரிடேஜ் பூங்காவில் மாநில அமைச்சர் ரத்தன் லால் நாத் ஆய்வுநடத்தியுள்ளார்.

;