மாமேதை காரல் மார்க்சின் 202 வது பிறந்த நாளான செவ்வாயன்று (மே 5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருண்ணன் மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், அலுவலக பொறுப்பாளர் வில்சன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.