tamilnadu

img

‘மக்கள் தொகையால் வளர்ச்சி பாதிக்கிறது!’ 

மக்கள் தொகை பெருக்கம், நாட்டின் வளர்ச்சிஉட்பட பல சவால்களை கடினமாக்கி வருவதாக குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சிறுகுடும்பம் என்ற கொள் கையை பின்பற்றுபவர்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

;