tamilnadu

img

அலறும் நிர்மலா சீதாராமன்

புதுதில்லி, ஏப்.17-காஷ்மீர் பிரச்சனையை காங்கிரஸ் கட்சிதீர்க்கும் என்ற நம்பிக்கைஎனக்கு இல்லை; அவர்கள் தைரியமானவர்களாக தெரியவில்லை; ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தால்காஷ்மீர் பிரச்சனையில் ஏதாவது முடிவை எடுக்கவாய்ப்புள்ளது என்று இம்ரான் கூறியிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியை வீழ்த்துவதற்காக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து வருவதாக, பாஜகதலைவரும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் நிர்மலா சீதாராமன் அலறலை வெளிப்படுத்தியுள்ளார். 

;