புதுதில்லி:
முத்தலாக் தடைச் சட்டம் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஹைதராபாத் தொகுதி எம்.பி.ஒவைசி, உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட் டுள்ள சட்டம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட குற்றத்திற்கு, இஸ்லாமியர் அல்லாத கணவர் ஓராண்டு சிறைத் தண்டனை பெறும்போது, இஸ்லாமிய கணவருக்கு மட்டும் ஏன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.