tamilnadu

img

ராஜீவ் காந்திதான் பூட்டைத் திறந்து விட்டார்

‘‘1985-ஆம் ஆண்டு காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி தான், அயோத்தியில் வழிபாட் டுக்கு முதன்முதலில் பூட்டை திறந்து விட்டார். அங்கு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால் இன்றோ வேறுசிலர் தாங்கள் செய்ததாக கூறி பெருமைதேட பார்க்கிறார்கள்’’ என்று காங்கிரஸ்மூத்த தலைவர் கமல்நாத் ஆதங்கப்பட்டுள்ளார்.

;