tamilnadu

img

அந்தமானில் கொரோனா எப்படி?

நீக்கோபார் 
வங்கக்கடல் பகுதியில் அதாவது இந்தியாவிலிருந்து பிரிந்து காணப்படும் தீவு பகுதியான அந்தமான் இந்தோனேசியா நாட்டிற்கு அருகில் உள்ளது. சொந்த நாட்டுடனும், வேறு எந்த நாட்டு பகுதியுடன் இணைப்பு இல்லாமல் தனி பகுதியாக அந்தமான் இருந்தாலும் அங்கு இதுவரை 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 29 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்தமானில் இதுவரை யாரும் பலியாகவில்லை.  

;