tamilnadu

img

ஹரீஷ் ராவத் ராஜினாமா

புதுதில்லி:
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப் பேற்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, காங்கிரசின் உ.பி. மாநிலத் தலைவர் ராஜ் பப்பார், மகாராஷ்டிர மாநிலத் தலைவர் அசோக் சவான், ஒடிசா தலைவர்நிரஞ்சன் பட்நாயக், பஞ்சாப் தலைவர் சுனில் ஜகார்உள்ளிட்டோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போது, உத்தரகண்ட்டைச் சேர்ந்தகாங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத்தும்தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

;