புதுதில்லி, அக்.2- 2025-ஆம் ஆண்டுக் குள் நாட்டை ஐந்தாயிரம் பில்லியன் டாலர் பொரு ளாதாரமாக மாற்றப் போவ தாக மோடி அரசு கூறியுள் ளது. இந்நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதி யைக் குறைப்பதன் மூலம் இந்த இலக்கை அரசாங் கத்தால் அடைய முடியும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்காரி யோசனை கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏழு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கச்சா எண்ணெய்யை இந் தியா இறக்குமதி செய்வதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.