tamilnadu

img

நாட்டையே முட்டாளாக்க முயற்சிக்காதீர்கள்...

கொரோனாவை ஒழிக்க,கைத் தட்டுங்கள், பாத்திரங்கள், சாப்பாட்டுத் தட்டுகளில் ஒலி எழுப்புங்கள், விளக்கேற்றுங்கள் என் றெல்லாம் கூறினீர்கள். ஏன், இப்படி முட்டாள்தனமான சிந்தனைகளால், மக்களையும் முட்டாள்களாக்க முயல்கிறீர்கள்? என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் மத்திய அரசை விளாசியுள்ளார்.

;