tamilnadu

img

2 அதிகாரிகளை சுட்டுக்கொன்ற சிஆர்பிஎப் வீரர்

ராஞ்சி,டிச.10- ஜார்க்கண்ட் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரர், 2 மூத்த அதி காரிகளை சுட்டுக் கொன்றார். ஜார்க்கண்ட் மாநிலம்  போகாரோ பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சி.ஆர்.பி. எப். வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். திங்களன்று இரவு பணியில் ஈடு பட்டிருந்த 226-வது  படைப்பிரி வைச் சேர்ந்த தீபேந்தர் யாதவ் என்ற சி.ஆர்.பி.எப். வீரர் தனது மூத்த அதிகாரிகள் இருவரை துப்பாக்கியால் சுட்டார்.  இதில் சாகுல் ஹர்சன் மற்றும் பூபியா ஆகிய இரு அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே இறந்த னர். 

;