tamilnadu

img

‘ஷ்ராமிக்’ ரயில் மூலமே கொரோனா பரவியது

‘ஷ்ராமிக்’ சிறப்பு ரயில்களாலேயே நாட்டில் அதிகமான தொற்று பரவியுள்ள தாக, மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு, பழியைத் தொழிலாளர்கள் மீதுபோட்டுள்ளது. குறிப்பாக தனது கண்காணிப்பில் 112 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், அவற்றில் 98 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்புக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்தான் காரணம் என்று ‘நிதி ஆயோக்’ குறிப்பிட்டுள்ளது.

;