tamilnadu

img

தமிழகம்: கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னை, ஏப். 12- கொரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது டைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார். தமிழகத்தில் இதுவரை 9,527 பேர் கொரோனா  நோய்த்தொற்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அவா?களில் வெள்ளிக்கிழமை 969  பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது. ஈரோட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த  45 வயது பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கி ழமை காலை உயிரிழந்தார். இதனால் 10 ஆக  இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்  ளது என சுகாதாரத் துறை கூறியுள்ளது.