tamilnadu

img

கொரானோவுக்கு காவல் ஆணையர் பலி

லூதியானா 
பஞ்சாப் மாநிலம் லூதியானா காவல் உதவி ஆணையாளராக பணியாற்றியவர் அனில் கோஹ்லி (52) கொரோனா தொற்று காரணமாக இவர் லூதியானாவில் உள்ள சத்குரு பிரதாப் சிங் (எஸ்.பி.எஸ்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். கொரானோவுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க ஒப்புக்கொண்ட முதல் நபர் இவர் தான். இந்த நிலையில் அவரை சோதனைக்குட்படுத்தியதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் உடல்நலம் குன்றியும் இருந்துள்ளார் என மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது
 

;