tamilnadu

img

சீன வீரர்கள் அத்துமீறவில்லை : ராணுவ தளபதி பேட்டி

புதுதில்லி:
லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.ராணுவ தளபதி பிபின்ராவத் இது பற்றி கூறும்போது, “ சீன படையினர்தங்கள் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக ரோந்துசென்றனர்.  அப்போது, உள்ளூர் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.டெம்சோ செக்டாரில் உள்ள  திபெத்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது என்ன நடக்கிறது என்பதை சில சீனர்களும் காண வந்தனர். உண்மையில் எந்தஅத்துமீறலும் நடைபெறவில்லை. அனைத்தும் இயல்்பாகவே இருந்தது” இவ்வாறு அவர் கூறினார்.

;