tamilnadu

img

பாஜக எம்.பி. மீது  ஹேமந்த் சோரன் வழக்கு!

2013-ஆம் ஆண்டு மும்பையில் ஒரு பெண்ணைக் கடத்தி, பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக் கியதாக, பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே தன்மீதுவைத்த குற்றச்சாட்டு, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு தொடர்ந்துள்ளார். ரூ.100 கோடி இழப்பீடும் கேட்டுள்ளார்.

;