tamilnadu

img

பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா பாய்ச்சல்..!

ஜம்மு - காஷ்மீர் மாநிலக் கொடியை மீட்காமல் வேறு எந்த கொடியையும் உயர்த்தப் போவதில்லை என்று கூறியதற்காக, மெகபூபா முப்தி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா பாய்ந்துள்ளார்.