tamilnadu

img

காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி சுகாதாரத்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக சேவை, மனப்பான்மை அடிப்படையில் பணியாற்றிவரும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (என்.ஆர்.எச்.எம்) ஊழியர்களுக்கு, நியாயமான ஊதியத்துடன் பணிநியமனம் வழங்கக் கோரி புதுச்சேரி சட்டமன்றம் அருகில் உள்ள சுகாதாரத்துறை இயக்குநர்அலுவலகத்தில் கடந்த 10 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகனன், தலைவர் பிரேமதாசன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.