முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, பேரவைத்தலைவர் சிவக்கொழுந்து, மற்றும் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.