tamilnadu

விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதி, மார்ச் 15- புதுக்கோட்டை பொன்னமராவதியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை நல சங்கம் இணைந்து தலைக்கவசம் அணி வதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி காவல் ஆய்வா ளர் பா.பிரான்சிஸ்மேரி தலைமையில் நடை பெற்றது.  காவல் துணை கண்காணிப்பாளர் பி. தமிழ்மாறன் பேரணியை துவக்கி வைத்தார். காவல் ஆய்வாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் நிர்வாகிகள் ஆர். மகேஸ்வ ரன், கே.பாண்டியராஜன்,எம். சின்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;