tamilnadu

img

பெருநாவலூர் கல்லூரியில்  மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 

அறந்தாங்கி, ஜூன் 3-புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள் காலை கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி தலைமையில் நடைபெற்றது. அனைத்து பாடப்பிரிவு சிறப்பு கோட்டாவில் மாற்றுத்திறனாளிகள் தேசிய மாணவர் படை மாநில மற்றும் மண்டலவிளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் மற்றும் பிஏதமிழ் பிஏஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்து கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்களுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கினார் நிகழ்ச்சியில் வணிகவியல் துறை தலைவர் என்கே ராஜேந்திரன் தமிழ்த்துறை தலைவர் திருவாசகம் கணினி அறிவியல் துறை தலைவர் ரமேஷ் ஆங்கிலத்துறை தலைவர் ஏகணேசன் கலந்தாய்வு குழு சிறப்பு உறுப்பினர் காளிதாஸ் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொன்டனர்.

;