tamilnadu

img

ஆர்எஸ்எஸ் விருந்தினர் ஷிவ் நாடார்

நாக்பூர்:
ஆர்எஸ்எஸ் அமைப்பானது, ஒவ்வொரு ஆண்டும், நாக்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில், விஜயதசமி பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அப்போது, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு வெளியே இருக்கும் பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது உண்டு. அந்த வகையில்,அக்டோபர் 8-ஆம் தேதி விஜயதசமி பண்டிகைக்கு எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

;