tamilnadu

img

‘நோட்டா’வில் பீகார் முதலிடம்

புதுதில்லி:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பீகார் மாநிலத்தில் 8 லட்சத்து 17 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து இருக்கின்றனர். இதுதான் நாட்டிலேயே நோட்டாவுக்கு கிடைத்த அதிகபட்சமாக வாக்குகள் ஆகும். இது பதிவான வாக்குகளில் 2 சதவிகிதம்ம். இதற்கு அடுத்ததாக டையூ - டாமனில் 1.7 சதவிகிதம், ஆந்திராவில் 1.49 சதவிகிதம், சத்தீஸ்கரில் 1.44 சதவிகிதம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.