ஓஸ்லோ,அக்.11- 2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காகவும், அண்டை நாடான எரித்தியா வுடன் பல ஆண்டுகளாக நில விய எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண உறுதியான நட வடிக்கை எடுத்ததற்காகவும் அபய் அகமது அலி விரு துக்கு தேர்வு செய்யப்பட்டு ள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. 1901ஆம் ஆண்டு முதல் இதுவரை 99 நோபல் அமைதி விருதுகள் தனியார் மற்றும் 24 அமைப்புகளுக்கு வழங்க பட்டுள்ளன.