நீலகிரி மாவட்டம், அரசு தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி பூங்கா ஊழியர்கள் முக கவசம் அணிந்தும், சுற்றுலா பயணிகளின் கைகளில் கிருமிநாசினி தெளித்தும் வருகின்றனர்.