tamilnadu

img

நீலகிரி அரசு தாவரவியல் பூங்காவுக்கு  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நீலகிரி மாவட்டம், அரசு தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு  கொரோனா வைரஸ் தொற்று  ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி பூங்கா ஊழியர்கள்  முக கவசம் அணிந்தும், சுற்றுலா பயணிகளின் கைகளில்  கிருமிநாசினி தெளித்தும் வருகின்றனர்.