தமிழக அரசின் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி க்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டது.
பழனி முருகன் கோவில் கும்பா பிஷேகத்துக்கு நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்று செயல் அலுவலர் ஜெயச்சந்திரபானுரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.06 அடியிலிருந்து 74.85 அடியாக குறைந்துள்ளது. அணை யின் நீர் இருப்பு 37.015 டிஎம்சியாக உள்ளது. விவசாய பாசனத்திற்கு அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
இந்தியாவில் நடப்பாண்டில் ஆன் லைன் மளிகை சந்தை விற்பனை மதிப்பு 300 கோடி டாலரை தாண்டும் என்று ஸ்பென்ஸர்ஸ் ரீடெயில் தலைவர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
தேசிய விளையாட்டு சங்கங்க ளின் நிர்வாக பொறுப்பில் பெண்களுக்கு உரிய பங்களிப்பு அளிக்க தேவையான திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் செப்டம்பர் மாதம் வரையில் அனைத்து பொது நுழைவுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக மாநில கல்வித் துறை அமைச்சர் ஆதிமுலாப்பு தெரிவித்துள்ளார்.
அரசு உதவி பெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாண வர்களுக்கு, காணொலி பாடங் களைப் பதிவேற்றித் தர தமிழக பள்ளி கல்வித்துறை உத்தர விட்டுள்ளது.