tamilnadu

img

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி

அமெரிக்காவில் ஞாயிறன்று ஒரே நாளில் இரண்டாவது முறை யாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. முதலில் டெக்ஸா சில் நடந்த துப்பாக்கி சண்டையில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.  பின்னர் அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். துப்பாக்கியால் சுட்ட நபரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.  நியூ ஜெர்சியில் உள்ள கோல்ப் கிளப்பில் வார விடுமுறையை கழித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த சம்ப வத்திற்கு இரங்கலும் கண்டன மும் தெரிவித்துள்ளார்.