tamilnadu

விதொச பேரவைக் கூட்டம் 

 நாகப்பட்டினம், ஜூலை 29- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம், நாகையில் திங்கட்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. சித்தார்த்தன் பேரவைக்குத் தலைமை வகித்தார். அகில இந்தியத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, மாவட்டச் செய லாளர் ஜி.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.வெற்றியழகன், ஏ.மீரா, நாகை ஒன்றியச் செயலாளர் எஸ்.என்.ஜீவாராமன், ஒன்றி யத் தலைவர் வி.ராதா, கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியத் தலைவர் ஆர்.முத்தை யன், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் என்.முரு கையன், தலைவர் ஏ.ஆறுமுகம், கீழையூர் ஒன்றியத் தலை வர் ஏ.முருகையன், மாவட்டத் துணைத் தலைவர் கே.மாரி முத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.இராமச்சந்திரன், ஏ.மாலா உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.  மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.எம்.பாலசுப்பிரமணி யன் நன்றி கூறினார்.