tamilnadu

குடிசை வீடு எரிந்து சாம்பல்

சீர்காழி, ஜூலை 29- நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆலங்காடு கிரா மத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவரின் மனைவி ஜெய லெட்சுமியின் குடிசை வீடு  திங்களன்று திடீரென தீப்பி டித்து எரிந்தது. தகவல றிந்த சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து தீ  மேலும் பரவாமல் அணைத்த னர். இந்த விபத்தில் வீட்டி ற்குள் இருந்த ரூ.2 லட்சம்  மதிப்பிலான அனைத்து அத்தியாவசியப் பொருட்க ளும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.