tamilnadu

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை

தரங்கம்பாடி, ஆக.1- நாகை மாவட்டம்,பொறையார் த.பே. மா.லு கல்லூரி வாயில் முன்பு பல்க லைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் மாநில பொருளாளர் பேராசிரியர் சேவியர் செல்வக்குமார் தலைமையில் வியா ழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஊதியம் மற்றும் ஊக்க ஊதியம் வழங்கிடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிளைத் துணைத் தலைவர் ரமேஷ்பாபு, கிளைப் பொருளாளர் ப்ராங்ளின் சாமுவேல் ஜெபக்குமார், ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகி கள் ஜே.பிஜெயக்குமார்,சுகுமார் ஆகியோர் உரையாற்றினர்.  50க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

;