tamilnadu

img

கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா வெள்ளியன்று நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு தலைமையில் நடைபெற்றது. ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தேர்வு விரிவுரையாளர் முனைவர் திருநாவுக்கரசு விழாவை தொடங்கி வைத்தார்.