tamilnadu

img

குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் பேரவை

நாகப்பட்டினம், அக்.5- தமிழ்நாடு குடிநீர் வடிகால் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பேரவைக் கூட்டம், வியாழன் மாலை, நாகை அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. பேர வைக்கு நாகைத் தொழிற்சங்கப் பேர மைப்பின் பொதுச் செயலாலர் சு.மணி தலை மை வகித்தார். சங்க மத்திய அமைப்புச் சம்மேளன மாநிலத் தலைவர் எம்.பால குமார் சிறப்புரையாற்றினார். அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனக் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், கிளைத் தலைவர் பி.எம்.லெனின், கிளைச் செயலாளர் ஆசைத்தம்பி, பொருளாளர் அறிவொளி, மனோகர், கோ பால் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநிலத் துணைத் தலைவர் ஆனந்த கண்ணன் நிறை வுரையாற்றினார். ஒப்பந்தத் தொழிலாளர் களை நிரந்தரம் செய்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வரும் 15-ல் நாகப்பட்டினம் நிர்வாகப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடத்துவது,