tamilnadu

இரத்ததான முகாம்

தரங்கம்பாடி, மார்ச் - நாகை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் இரத்ததான முகாம் பொறையார் அரசு மருத்துவமனை மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. தேசிய மாண வர் படை கடற்படை மாண வர்கள் 50 க்கும் மேற்பட் டோர் பங்கேற்று   இரத்த தானம் செய்தனர். கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் முகாமை துவக்கி வைத்தார். பொறையார் லயன்ஸ் சங்க தலைவர் விஜயக்குமார், சங்க அன்பழகன், வெங்க டேசன், கல்லூரியின் துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ், என்.சி.சி அதி காரிகள் கோபிநாதன், தாமஸ் நித்தியானந்தம், முன் னாள் அலுவலர் ராஜா சாலோ மன் கலந்து கொண்டனர்.  விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் பேராசிரியர்க ளில் சிலரும் இரத்ததானம் செய்தனர்.