வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் நமது நிருபர் ஜூன் 25, 2020 6/25/2020 12:00:00 AM சாத்தான்குளம் பகுதியில் வணிகர்களான தந்தை மகன் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நியாயம் கேட்டு நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் புதனன்று வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் செய்தனர். Tags வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்