tamilnadu

img

வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

சாத்தான்குளம் பகுதியில் வணிகர்களான தந்தை மகன் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நியாயம் கேட்டு நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் புதனன்று வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.