தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் இன்று நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ்-ஐ முதலமைச்சரின் இணைச் செயலாளராகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ்-ஐ நியமித்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.