tamilnadu

img

தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 9- தொழிலாளர் விரோத போக்கை கண்டி த்து இந்திய தொழிற்சங்க மையம்-சிஐடியு சார்பில் வியாழன் அன்று என்டிபிஎல் நுழை வாயில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம், மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் அப்பா த்துரை தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக என்டிபிஎல் அதிகாரிகளிடம் மனு கொடுக்கபட்டது, போராட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் ஆர்.ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் முருகன், முனியசாமி, மாரியப்பன், கணபதி, சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர செயலாளர் ராஜா, புறநகர் குழு உறுப்பினர்கள் வெள்ளைச் சாமி, சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;