tamilnadu

img

தோழர் கே.வரதராசன் நினைவஞ்சலி

மன்னார்குடி, மே 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரான தோழர் கே. வரதராசன் நினை வஞ்சலி நிகழ்ச்சி கட்சியின் நகரக்குழு அலுவல கத்தில் நடைபெற்றது. நகரச் செயலாளர் எஸ்.ஆறு முகம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் டி. சந்திரா முன்னிலை வகித்தார். தீக்க திர் நாளிதழின் மாவட்ட செய்தியாளர் எஸ். நவ மணி, தோழர் கே. வரதராஜன் உருவப் படத்தை திறந்து வைத்தும், தமுஎகச மாவட்ட தலைவர் இரா. தாமோ தரன் மாலை அணிவித்தும் தோழர் கே.வரதராசன் நினைவுகளை போற்றி உரையாற்றினார்கள்.  மூத்த கட்சி உறுப்பினர் பி. சந்திரகாசன், நகரக்குழு உறுப்பினர் கே. அகோரம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சங்கத்தின் மாநில நிர்வாகி ஏபிடி லோகநாயகி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

நிறைவாக தோழர் கே.வி.-க்கு இரண்டு நிமிட நேரம் அமைதி அஞ்சலி யும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.  சிஐடியு இணைப்பு சங்கத் தலைவர் தனுஷ்கோடி, மாதர் சங்க நகர செயலாளர் பி.கலைச்செல்வி, விவ சாயிகள் சங்க நகரச் செயலாளர் மாரிமுத்து. தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் நகரச் செயலாளர் கே. பிச்சைக்கண்ணு, சிறுபான்மை நலக்குழுவின் அமைப்பாளர் எம்.சிராஜுதீன், நகரக்குழு உறுப்பி னர்கள் ஆர். மகாதேவன், ப. தெட்சிணாமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், ஜெயந்தி, ம. கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;